sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

/

கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

கண்மாய்களில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு


ADDED : நவ 07, 2024 02:18 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கடந்த சில வாரங்களில் ஆண்டிபட்டி பகுதியில் பெய்த மழையால் ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட்டு குளங்கள் கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளது.

ஏற்கனவே அடுத்தடுத்து பெய்த சாரல் மழையால் ஆண்டிபட்டி பகுதியில் நிலத்தின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆசாரிப்பட்டி, பிச்சம்பட்டி, கோத்தலூத்து பகுதி கண்மாய்களில் ஓரளவு நீர் தேங்கியுள்ளது. கண்மாய்களில் தேங்கிய நீரால் கன்னியப்பபிள்ளைபட்டி, கோத்தலூத்து, முல்லையம்பட்டி, பிச்சம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, சக்கம்பட்டி உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறுகள் போர்வெல்களில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. சில கிணறுகளில் நீர்மட்டம் தரைதளம் வரை உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us