sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருப்பூர் வாலிபர்களுக்கு தேனியில் குண்டாஸ்

/

திருப்பூர் வாலிபர்களுக்கு தேனியில் குண்டாஸ்

திருப்பூர் வாலிபர்களுக்கு தேனியில் குண்டாஸ்

திருப்பூர் வாலிபர்களுக்கு தேனியில் குண்டாஸ்


ADDED : ஜூன் 01, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருமாநல்லுார் பகுதியை சேர்ந்த மதன்குமார் 23, மனோஜ்குமார் 23 இருவரும் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தனர்.

இவரை மே1ல் கோம்பை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சிவபிரசாத், கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார்.

இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை சிறையில் உள்ள இருவரிடமும் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us