sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டரால் பீதி

/

பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டரால் பீதி

பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டரால் பீதி

பெரியாறு அணைக்கு மேல் பறந்த ஹெலிகாப்டரால் பீதி


ADDED : ஜன 06, 2025 03:36 AM

Google News

ADDED : ஜன 06, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.

பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ள இந்த அணை முழு பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது.

அணை பராமரிப்பு விஷயத்தில் தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகளிடையே பிரச்னை நிலவி வருகிறது.

இந்நிலையில், பெரியாறு அணைக்கு மேல் நேற்று மதியம் தனியார் ஹெலிகாப்டர் பறந்தது.

அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியாறு புலிகள் காப்பகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி ஹெலிகாப்டர் பறந்ததால் கேரள வனத்துறையினரும் விசாரணையை துவக்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us