sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு

/

ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு

ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு

ஓட்டல் உரிமையாளர் உடல் வராகநதியில் மீட்பு


ADDED : ஜன 26, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 26, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே மேல்மங்கலம் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 47. மேல்மங்கலம் வைகை அணை ரோட்டில் ஓட்டல் நடத்தி வந்தார்.

ஜன.22ல் வியாபாரம் செய்து விட்டு இரவு 11:00 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

காலையில் இவரது மனைவி பாண்டீஸ்வரி 36. பார்க்கும்போது தர்மராஜ் காணவில்லை.

அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் தனது கணவரை காணவில்லை என ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு மேல்மங்கலம் வராகநதியில் தர்மராஜ் உடல் மிதந்தது.

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், தர்மராஜ் கொலையா, தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.-






      Dinamalar
      Follow us