sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி

/

வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி

வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி

வீட்டில் இறந்து கிடந்த கணவன், மனைவி


ADDED : அக் 22, 2025 07:55 PM

Google News

ADDED : அக் 22, 2025 07:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி,: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கண்டமனுாரை சேர்ந்தவர் கருப்பையா 61. கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி பார்வதி 58. இவர்களது மகன் மரக்காமலை திருமணம் முடிந்து கருப்பையா வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.

இரு ஆண்டுகளுக்கு முன் பார்வதி வீட்டில் வழுக்கி விழுந்ததில் இடுப்பில் காயமடைந்து உடல்நிலை பாதித்து சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மரக்காமலை தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள படுக்கையறையில் கருப்பையா, பார்வதி விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us