sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவியை தாக்கு: கணவர் கைது

/

மனைவியை தாக்கு: கணவர் கைது

மனைவியை தாக்கு: கணவர் கைது

மனைவியை தாக்கு: கணவர் கைது


ADDED : பிப் 07, 2025 05:00 AM

Google News

ADDED : பிப் 07, 2025 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் முல்லைநகரைச் சேர்ந்தவர் மலைச்சாமி 27. இவரது மனைவி ஜீவராணி 25. இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். ஜீவராணி மருந்து கம்பெனி பிரதிநிதியாக பணி புரிந்து வந்தார். மலைச்சாமி அடிக்கடி ஜீவராணியை சந்தேகப்பட்டு வந்தார். அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் அரிவாளுடன் வந்த மலைச்சாமி, ஜீவராணியிடம் யாருடன் அலைபேசியில் பேசினாய் என அவதூறாக பேசி, மிதித்து கொலை மிரட்டல் விடுத்தார். ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், மலைச்சாமியை கைது செய்தார்.-






      Dinamalar
      Follow us