sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

/

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை

மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை


ADDED : டிச 28, 2024 07:22 AM

Google News

ADDED : டிச 28, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி : ஆண்டிபட்டி தாலுகா டி.பொம்மிநாயக்கன்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் 62. இவரது மனைவி இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

மது பழக்கத்திற்கு அடிமையான தங்கவேல். ஜெயமங்கலம் அருகே மருகால்பட்டியில் தங்கை வீட்டில் இருந்தார். இந்நிலையில் விஷம் குடித்து மருகால்பட்டி பஸ்ஸ்டாப்பில் மயங்கி கிடந்தார். மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தங்கவேல் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us