sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : நவ 09, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 09, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : சின்னமனூர் திருவள்ளுவர் பள்ளி தெரு எலக்ட்ரீசியன் திருப்பதி 37. இவரது மனைவி ரத்தினம் 30. திருப்பதி சென்னையில் வேலை செய்கிறார். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. சிகிச்சைக்காக மனைவி ரத்தினம் போடி அருகே மல்லிங்காபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார்.

மாமனார் வீட்டிற்கு வந்த திருப்பதி மனைவி உடல் நிலை சரியான உடன் அழைத்து செல்வதாக கூறி சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் ரத்தினம் 5 நாட்களுக்கு முன்பு,' எனக்கு குழந்தை இல்லை. உடல் நிலையும் சரி இல்லாததால் யாருக்கும் கஷ்டம் கொடுக்க விரும்ப வில்லை' என கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு சென்றுள்ளார். கணவர் புகாரில் காணாமல் போன ரத்தினத்தை போடி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us