ADDED : ஏப் 23, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் வைகுண்ட மூர்த்தி 45,
மனநிலை பாதித்திருந்த இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். ஏப்ரல் 7ல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் திரும்ப வரவில்லை.
மனைவி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.