sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் மாயம்: மனைவி புகார்

/

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்

கணவர் மாயம்: மனைவி புகார்


ADDED : செப் 30, 2025 04:49 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: திருமலாபுரம் அருகே கருத்தமலைபட்டியை சேர்ந்தவர் சுமதி 50, அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் நீதிராஜ் 54, வீட்டில் இருந்துள்ளார்.நேற்று முன் தினம் வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. நீதிராஜ் மனைவி சுமதி புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us