sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஏப் 08, 2025 05:06 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: திண்டுக்கல் பேகம்பூர் அருகே பூச்சிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி 60. இவரது மனைவி ரேணுகா 56. பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் ரேணுகாவின் பெற்றோர் ஊரில் திருவிழாவிற்கு இருவரும் வந்தனர்.

இரு நாட்களுக்கு பிறகு கந்தசாமி ஊருக்கு செல்ல வேண்டும் என ரேணுகாவிடம் கூறியுள்ளார்.தேவதானப்பட்டி பஸ்ஸ்டாப்பிலிருந்து ரேணுகா, கந்தசாமியை திண்டுக்கல்லிற்கு அரசு பஸ்சில்அனுப்பியுள்ளார். இந்நிலையில் கந்தசாமி ஊருக்கு வரவில்லை என தகவல் வந்துள்ளது. மனைவி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் கந்தசாமியை தேடுகின்றனர்.--






      Dinamalar
      Follow us