sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி

/

3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி

3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி

3 அரசு பள்ளிகளில் புதிதாக என். எஸ்.எஸ்.,க்கு அனுமதி


ADDED : மார் 17, 2024 06:35 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு மூலம் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் ஏற்கனவே 52 பள்ளிகளில் என்.எஸ்.எஸ்., அமைப்பு உள்ளது. தற்போது சிலமலை, பூதிப்புரம், வைகை அணை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் புதிதாக என்.எஸ்.எஸ்., அமைப்பு தொடங்க என்.எஸ்.எஸ்., இணை இயக்குனர் சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஆண்டு தோறும் பள்ளிகளுக்கு தலா ரூ.35,500 அரசின் நிதி வழங்கப்படும். இதனால் என்.எஸ்.எஸ்., சில் 324 மாணவர்கள் கூடுதலாக இணைகின்றனர் என இத் தகவலை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us