sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

/

கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

கூடலுாரில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்


ADDED : அக் 26, 2024 07:10 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நெல் அறுவடை துவங்கி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்று நகராட்சி தலைவர் பத்மாவதி துவக்கி வைத்தார்.

தி.மு.க., நகர செயலாளர் லோகந்துரை, கொள்முதல் நிலைய எழுத்தர் அசோக்குமார், உதவியாளர் பாஸ்கரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது நெல்லை குவித்து வைத்திருந்தனர். மதியத்திற்கு மேல் கனமழை பெய்ததால் சிரமத்திற்கு உள்ளாகினர்.






      Dinamalar
      Follow us