sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

/

தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு

தேனி புத்தகத்திருவிழாவில் பொதுமக்கள் வருகை அதிகரிப்பு


ADDED : மார் 05, 2024 04:39 AM

Google News

ADDED : மார் 05, 2024 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, :' தேனியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வரும் 2ம் ஆண்டு புத்தகத்திருவிழாவின் 2ம் நாள் நிகழ்ச்சிகள் நடந்தது.

மாலை நடந்த இலக்கிய அரங்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் பத்மினிபாலா, லட்சுமி குமரேன் பங்கேற்று பேசினர்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை பேச்சாளர் பர்வீன்சுல்தானா 'சிகரம் நம் உயரம்' என்ற தலைப்பில் பேசினார்.

ஏற்பாடுகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இந்துமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுசிகலா, சி.இ.ஓ., இந்திராணி, தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.






      Dinamalar
      Follow us