sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு

/

வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு

வைகை அணையில் திறப்பு நீரின் அளவு அதிகரிப்பு


ADDED : நவ 11, 2024 11:27 PM

Google News

ADDED : நவ 11, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியிலிருந்து 3082 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பூர்வீக பாசன நிலங்களுக்காக நேற்று முன் தினம் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் ஆற்றின் வழியாக நீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று காலை 11:00 மணிக்கு வினாடிக்கு 82 கன அடி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடி. அணையில் நீர் வெளியேற்ற அளவீட்டின் சராசரியை ஈடு செய்வதற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us