sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை

/

கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை

கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை

கிணற்றில் இறந்தவர் குறித்து விசாரணை


ADDED : ஜூலை 06, 2025 04:14 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டியை சேர்ந்தவர் தேவதாஸ் 59, மூன்று நாட்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள கோட்டைச்சாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்தார். கிணறு அருகே அவரது செருப்புகள் இருந்துள்ளது.

க.விலக்கு போலீசார், தீயணைப்பு துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த அவரது மகன் பவுன்ராஜ் 37, தந்தை தேவதாஸ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக க.விலக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us