sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு

/

 எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு

 எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு

 எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு:புகார் அளிக்க முடிவு


ADDED : டிச 19, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் ஊராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எனும் எரிவாயு மயானம் பராமரிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மூணாறில் சைலன்ட்வாலி ரோட்டில் ஊராட்சிக்கு சொந்தமான சாந்தி வனம் எனும் எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மயானத்தில் பராமரிப்பு பணிகள் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி நடந்தது.

அப் பணிகளுக்கு ஊராட்சி உதவி பொறியாளர் ரூ.15 ஆயிரம் மதிப்பீடு செய்தார். பணிகள் நடந்த பிறகு உதவி பொறியாளர் நடத்திய ஆய்வில் ரூ.16,500 செலவிடப்பட்டதாக தெரியவந்தது. ஆனால் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1.5 லட்சம் செலவிடப்பட்டதாக கூறி அதிகாரிகள் நிதி ஒதுக்கியதாக தெரியவந்தது.

அதற்கு ஊராட்சியில் சில அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டது. அம்பலமானது. இது குறித்து விஜிலன்ஸ்சில் புகார் அளிக்க சிலர் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us