sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

/

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்

வைகை அணையில் பாசன நீர் நிறுத்தம்


ADDED : ஏப் 03, 2025 02:46 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் 5 நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிச. 18 முதல் வைகை அணையில் நீர் திறந்து விடப்படுகிறது. முறைப்பாசன அடிப்படையில் மார்ச் 28 ல் வினாடிக்கு 650 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. அணை நீர்மட்டம் 56.43 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கு நீர் வரத்து இல்லை.






      Dinamalar
      Follow us