sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்

/

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்

மாணவர்களுக்கு விபத்து காப்பீடு பத்திரம் வழங்கல்


ADDED : மார் 12, 2024 11:53 PM

Google News

ADDED : மார் 12, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் விபத்தில் மரணமடைந்தால் அரசு சார்பில் மாணவர்களுக்கு விபத்து காப்பீட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.

இதில் மாணவர்கள் பெயரில் ரூ.75 ஆயிரம் மாநில நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படுகிறது. அந்த நிதிக்கான வட்டியை மாணவர்கள் ஆண்டு தோறும் எடுத்துக்கொள்ள இயலும். அசல் தொகையை மாணவர்கள் 21 வயதிற்கு பின் எடுத்து பயன்படுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விபத்தில் பெற்றோரை இழந்த 30 மாணவர்களுக்கு நேற்று விபத்து காப்பீடு பத்திரத்தை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார். டி.இ.ஓ.,(தொடக்க கல்வி) ஜான்சன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள்சாமி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us