sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை

/

பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை

பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை

பணிச்சுமையால் ஐ.டி., ஊழியர் தற்கொலை


ADDED : ஜன 04, 2025 04:35 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்தவர் விவேக் 35. சென்னை ஐ.டி., கம்பெனியில் 'டீம் லீடராக' வீட்டிலிருந்து பணிபுரிந்தார்.

இவரது மனைவி ஆரோக்கியஜெனிட்டா 27. இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பணி உயர்வு பெற்றார்.

பணிச்சுமை குறித்து மனைவியிடம் புலம்பி வந்தார். இந்நிலையில் விவேக் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரில்,தென்கரை இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி விசாரணை செய்து வருகிறார்.-






      Dinamalar
      Follow us