sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி

/

டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி

டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி

டூவீலர் மோதி கூலித் தொழிலாளி பலி


ADDED : ஜூன் 17, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி; சக்கம்பட்டியை சேர்ந்தவர் கோட்டைகருப்பசாமி 65, கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வேலை முடித்துவிட்டு ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே தனது சைக்கிளை உருட்டிக்கொண்டு ரோட்டை கடந்தார்.

அப்போது தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் கோட்டைகருப்பசாமி மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கோட்டைகருப்பசாமி மனைவி பாக்கியம் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us