sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்

/

ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்

ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்

ரேஷனில் தரமற்ற அரிசி பணியாளர்கள் புலம்பல்


ADDED : அக் 23, 2024 05:08 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் தேனி நகர், சுற்று வட்டார பகுதிகளுக்கு தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதால், வினியோகத்தின் போது பொதுமக்கள் வாக்குவதாம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் புலம்புகின்றனர்.

மாவட்டத்தில் 430க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடைகளுக்கு நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5 கோடவுன்களில் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கடைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி தரமற்று உள்ளதாகவும், அதில் வேறு சில பொருட்கள் கலந்து வருவதாகவும் புகார் எழுந்தன. இந்நிலையில் தேனி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமற்று உள்ளதாகவும், இதனை வினியோகம் செய்யும் போது பொதுமக்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் ரேஷன் கடை பணியாளர்கள் புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us