sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்க ரூ.55லட்சம் கோரி கடிதம்

/

கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்க ரூ.55லட்சம் கோரி கடிதம்

கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்க ரூ.55லட்சம் கோரி கடிதம்

கைவிடப்பட்ட குவாரிகளில் வேலி அமைக்க ரூ.55லட்சம் கோரி கடிதம்


ADDED : டிச 15, 2024 05:47 AM

Google News

ADDED : டிச 15, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி, : பயன்பாட்டில் இல்லாத 8 குவாரிகளுக்கு வேலி அமைக்க ரூ.55.30 லட்சம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கனிமவளத்ததுறையினர் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி தாலுகாவில் கோவில்பட்டியில் 5, சண்முகசுந்தரபுரத்தில் 3 என மொத்தம் 8 குவாரிகள் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட குவாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழைகாலங்களில் தேங்கும் நீரில் குளிப்பது, நீச்சல் பழகுவது என மாணவர்கள் இறப்பது தொடர்ந்தது. யாரும் உள்ளே செல்லாதவகையில் வேலி அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், குவாரியில் தேங்கும் நீரை பயன்படுத்தும் வண்ணம் நடவடிக்கை எடுக்க குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த 8 குவாரிகளில் சுற்றி வேலி அமைக்க ரூ.55.30 லட்சம் செலவாகும் என கனிம வளத்துறையினரால் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.வேலி அமைப்பதற்காக தொகையை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கனிமவளத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us