sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

/

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை


ADDED : டிச 02, 2024 05:48 AM

Google News

ADDED : டிச 02, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : தொடுபுழா அருகே பதிபள்ளியை சேர்ந்த சசிதரனை 50, கொலை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த அனிஷூக்கு 40, ஆயுள் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தொடுபுழா நான்காம் வகுப்பு கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலையான சசிதரன், தண்டனை பெற்ற அனிஷ் ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்தது. 2020 ஜனவரி 15ல் அனிஷ் வீட்டில் சசிதரன் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பலகையால் தாக்கி, கொலை செய்த அனிஷ், உடலை 500 மீட்டர் துாரம் சுமந்து சென்று, பின் மூங்கில் காட்டிற்குள் வீசினார்.

போலீசார் அனிஷ், அவரது மனைவி சவுமியா, நண்பர் சோமன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு தொடுபுழா நான்காம் வகுப்பு கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

அனிஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.2. லட்சம் அபராதம் விதித்து, நீதிபதி சீதா தீர்ப்பளித்தார். போதிய ஆதாரங்கள் இன்றி சவுமியா, அனீஷின் நண்பர் சோமன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us