sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு

/

காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு

காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு

காற்றாலையில் ரூ.10லட்சம் மதிப்பிலான இயந்திரம் திருட்டு


ADDED : ஜன 12, 2025 07:13 AM

Google News

ADDED : ஜன 12, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி அருகே காற்றாலையில் பொருத்தப்பட்டிருந்த ரூ.10லட்சம் மதிப்புள்ள இயந்திரம் திருடு போனது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தேனி, ஆண்டிபட்டி, போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் அதிக அளவில் காற்றாலைக்கள் செயல்படுகின்றன. கோபாலபுரத்தில் இருந்து மூலவைகை ஆறு செல்லும் ரோட்டில் தனியார் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 10லட்சம் மதிப்புள்ள சி.சி.யு., என்ற இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. காற்றாலை நிறுவனத்தின் மேலாளர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அழகைநகர் லிங்கராசு 45, காற்றாலையை ஆய்வு செய்த போது சி.சி.யு., இயந்திரம் திருடு போயிருந்தது. புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us