sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை

/

மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை

மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை

மஹாராஷ்டிரா மாணவர் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் சாதனை


ADDED : மே 21, 2025 02:17 AM

Google News

ADDED : மே 21, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் பிரணவ், பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் 100க்கு 96 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மஹாராஷ்டிரா, சாங்கிலி மாவட்டம், கார்வேவ் நகரை சேர்ந்தவர் ஜாதவ் சங்கர் - அருணா தம்பதியினர் மகன் பிரணவ். வேலைக்காக இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் குடியேறினர். ஆண்டிபட்டியில் தனியார் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்த மாணவர் பிரணவ் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றார். மராட்டிய மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர் தமிழ் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் 99, அறிவியல் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். விடுமுறைக்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்ற மாணவர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஆண்டிபட்டி வந்தார். அவருக்கு ஆசிரியர்களும் பெற்றோரும் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us