sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : நவ 30, 2024 02:39 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் க.விலக்கு அருகே ரோந்து சென்ற போலீசாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் சரவணகுமார். நேற்று முன்தினம் ரோந்து பணியில் இருந்தார். அப்போது க.விலக்கைச் சேர்ந்த மலைச்சாமி 34, க.விலக்கு தேவர் சிலை அருகில் போலீசாரால் வைக்கப்பட்ட வேகத்தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு ஹைவே பட்ரோல் வாகனத்தில் ரோந்து சென்ற சிறப்பு எஸ்.ஐ., ராஜபாண்டி, கிருஷ்ணசாமி, போலீசார் கதிரவன் ஆகியோருடன் பிரச்னை செய்தார்.

அப்போது அங்கு சென்ற ஏட்டு சரவணகுமார், மலைச்சாமியை அங்கிருந்து போகச் சொன்னார். மதுபோதையில் இருந்த மலைச்சாமி போலீசாரை தரக்குறைவாக பேசியதுடன் சரவணகுமார் கன்னத்தில் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த சரவணகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகாரில் க.விலக்கு எஸ்.ஐ., சவுரியம்மாள்தேவி, மலைச்சாமியை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us