/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
10கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
/
10கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
ADDED : நவ 14, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் போலீசார் பொம்மையக் கவுண்டன்பட்டி பாலன்நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்பகுதி 3வது தெரு பிச்சைமணி 65, விற்பனைக்காக ரூ.10,281மதிப்புள்ள 10,934 கிலோ 2182 புகையிலை பாக்கெட்டுக்களை பதுக்கி வைத்திருந்தார். அவரை கைது செய்த போலீசார், புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

