ADDED : ஆக 14, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கம்பம் வடக்கு எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான போலீசார் கம்பம் முதல் உத்தமபாளையம் பெட்ரோல் பங்க் அருகே ரோந்து சென்றனர்.
புளியமரத்தடியில் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 500 கிராம் அளவுள்ள 2 கஞ்சா பார்சல்களை மேலசெம்பட்டி அரவிந்தன் 29, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். போலீசார், கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.