sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் கைது

/

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் கைது

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் கைது

அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர் கைது


ADDED : நவ 04, 2025 04:34 AM

Google News

ADDED : நவ 04, 2025 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: அரசு நிலத்தை ஆக்கிரமித்து, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு பெட்டி கடை வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட், நெற்றிமேடு டிவிஷனை சேர்ந்தவர் விஜயகுமார் 40.

இவர், தனது தாயாருடன் சேர்ந்து மாட்டுபட்டி அணை அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதன் வழியாக கடந்து சென்ற ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டு பெட்டிக்கடை வைத்தார்.

தேவிகுளம் ஊராட்சி செயலர் போலீசில் புகார் அளித்தார். மூணாறு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us