sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

/

சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது

சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்றவர் கைது


ADDED : மே 03, 2025 06:21 AM

Google News

ADDED : மே 03, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறில் ராஜீவ்காந்தி காலனியை சேர்ந்தவர் ஆனந்த்சிதுன் 26.

இவர், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆகியோரை குறி வைத்து கஞ்சா விற்பனை நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை, மூணாறு போலீசார் கண்காணித்து வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ராஜன் கே. அரமனா தலைமையில் எஸ்.ஐ. நிஷார், ஏ.எஸ்.ஐ. லேகா, போலீசார் டோனி, ரமேஷன், ஹிலால், மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழு ஆனந்த்சிதுன் வீட்டில் சோதனையிட்டனர். அதில் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 1.154 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.28,820 ஆகியவை சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து ஆனந்த்சிதுனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us