sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது

/

மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது

மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது

மது குடிக்க பணம் தராததால் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது


ADDED : மே 04, 2025 05:27 AM

Google News

ADDED : மே 04, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோயில் தெரு பெருமாள் மனைவி ராஜம்மாள் 56.

பெருமாள் கோம்பைதொழுவில் தூய்மை பணியாளராக உள்ளார். ராஜம்மாள் மருமகள் பாண்டீஸ்வரியுடன் வீட்டில் இருந்துள்ளார். இதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் உறவினர் அய்யனார் 24. மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ராஜம்மாள் மறுத்துள்ளார். இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது வீடு தீப்பிடித்தது. இதில் முன் பகுதி குடிசை எரிந்து சேதமானது. ராஜம்மாள், பாண்டீஸ்வரி வெளியே வந்து பார்த்தபோது, அங்கிருந்த அய்யனார் எனக்கு மது குடிக்க பணம் தராவிட்டால் வீட்டை தீ வைத்தது போல், உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். தென்கரை எஸ்.ஐ., கர்ணன், அய்யனாரை கைது செய்தார்.






      Dinamalar
      Follow us