sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது

/

பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது

பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது

பிள்ளைகளை பார்க்க வந்தவர் கைது


ADDED : மே 03, 2025 06:24 AM

Google News

ADDED : மே 03, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் சண்முகபிரியா 30.

இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜெயமுருகனுக்கும் 38. கடந்த 2014 ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகள், மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தேனி மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கில், கடந்த மார்ச் 25ல் விவகாரத்தானது. இந்நிலையில் தனது பிள்ளைகளை பார்க்க வந்த ஜெயமுருகன், சண்முகபிரியாவிடம் பிரச்னை செய்து அவரை அவதூறாக பேசியுள்ளார். சண்முகபிரியா புகாரில் ஜெயமுருகனை தென்கரை போலீசார் கைது செய்தனர்.--






      Dinamalar
      Follow us