sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி

/

கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி

கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி

கடை முன் மது குடித்தவரை தட்டிக் கேட்டவருக்கு அடி


ADDED : ஏப் 23, 2025 07:06 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு எதிரில் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த பாபா பக்ரூதின் 55 கிரைண்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை பாபா பக்ருதீனும், அவரது மகன் ராஜா முகமதுவும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தென்னகர் காலனியை சேர்ந்த சத்தியசீலன் 28, கடைக்கு முன் மது குடித்துள்ளர். இதை ராஜா முகமது தட்டிக் கேட்டுள்ளார்.

ஆத்திரமடைந்த சத்தியசீலன் கடையில் இருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து ராஜா முகமதுவின் மூக்கிலும், உதட்டிலும் குத்தி ரத்தக் காயம் ஏற்படுத்தினார்.

புகாரில் உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us