sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாட்டுவண்டியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி

/

மாட்டுவண்டியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி

மாட்டுவண்டியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி

மாட்டுவண்டியில் மோதி டூவீலரில் சென்றவர் பலி


ADDED : ஜூலை 08, 2025 01:55 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் பி.டி.ஆர்., கால்வாய் மேற்குதெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் காமாட்சி சுந்தரம் 30, இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் தேனிக்கு சென்றுள்ளார்.

சீலையம்பட்டி சுடுகாடு அருகில் முன்னால் சென்று கொண்டிந்த மாட்டு வண்டியின் பின்பக்கம் டூவீலர் மோதியது.

பலத்த காயமடைந்தவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து, தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். சின்னமனூர் போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us