sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெண்ணை காப்பாற்ற முயன்றவர் பலி

/

பெண்ணை காப்பாற்ற முயன்றவர் பலி

பெண்ணை காப்பாற்ற முயன்றவர் பலி

பெண்ணை காப்பாற்ற முயன்றவர் பலி


ADDED : ஜன 02, 2025 11:43 PM

Google News

ADDED : ஜன 02, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள, க.புதுப்பட்டி நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்ன மொக்கை என்பவர் மனைவி முருகேஸ்வரி, 28.

குடும்பச்சண்டை காரணமாக முருகேஸ்வரி ரெட்டை புளி ரோட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இதைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அம்சராஜா மகன் பரத், 26, என்பவர் முருகேஸ்வரியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

அருகில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து முருகேஸ்வரியை துாக்கி காப்பாற்றினர். ஆனால் பரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினர் கிணற்றில் போராடி, பரத்தின் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us