sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது

/

டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது

டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது

டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது


ADDED : அக் 09, 2024 06:23 AM

Google News

ADDED : அக் 09, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: அல்லிநகரம் வடக்கு கோபால் தெரு டிராக்டர் டிரைவர் சுரேஷ் 42. இவர் வேலையில்லாத நேரத்தில் தனது உறவினரான தசரதனின் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள தோப்பில் டிராக்டரை நிறுத்தி வைப்பது வழக்கம்.

அக்., 6ல் டிராக்டரை நிறுத்தியவர் மறுநாள் பார்த்த போது, டிராக்டரில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியை காணவில்லை.

விசாரித்தில் டிராக்டரில் இருந்த பேட்டரியை அல்லிநகரம் முத்துகோபால் 31, குச்சனுார் சசி 29, அல்லிநகரம் ராஜா 28, ஆகிய மூவர் திருடியது தெரியவந்தது. மூவரின் மீது வழக்குப்பதிந்த அல்லிநகரம் போலீசார் முத்துக்கோபாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us