sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மங்கள கோம்பை ஓடை ஆக்கிரமிப்பு

/

மங்கள கோம்பை ஓடை ஆக்கிரமிப்பு

மங்கள கோம்பை ஓடை ஆக்கிரமிப்பு

மங்கள கோம்பை ஓடை ஆக்கிரமிப்பு


ADDED : பிப் 16, 2025 07:00 AM

Google News

ADDED : பிப் 16, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி மங்களகோம்பை கரட்டு பகுதியில் இருந்து மேலச்சொக்கநாதபுரம் வரை 4 கி.மீ., தூரம் மங்கள கோம்பை நீர்வரத்து ஓடை அமைந்து இருந்தது.

மழை நீரானது இந்த நீர்வரத்து ஓடையில் பெருக்கெடுத்து வந்து மேலச் சொக்கநாதபுரம் கண்மாயில் கலந்தது.

தற்போது நீர்வரத்து ஓடைப் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து இலவம், தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருவதோடு, கட்டடங்கள் கட்டி ஓடை இருக்கும் இடம் தெரியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

முறையாக சர்வே செய்து நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us