/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி
/
கொடுவிலார்பட்டியில் மெகா துாய்மை பணி
ADDED : ஜன 25, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒருங்கிணைந்த மெகா துாய்மை பணி தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
திட்ட இயக்குனர் அபிதாஹனீப் முன்னிலை வகித்தார்.
வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தங்களதுஒன்றியத்தில் இருந்து தலா 5 ஊக்குநர்கள், துாய்மைக் காவலர்களை அழைத்து வந்து துாய்மை பணியில் கூடுதலாக 100 பணியாளர்கள் பங்கேற்ற மாஸ் கிளீனிங் பணிகள் நடந்தன.

