sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்

/

கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்

கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்

கணவனை இழந்த பெண் குழந்தைகளுடன் மாயம்


ADDED : டிச 07, 2024 08:17 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: கொண்டமநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் குமார் மகள் அபிநயா 23, இவருக்கும் வீர சின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்து சரவணபாண்டி 6, ரெஸ்விந்திகா 3, என்ற இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன் அபிநயாவின் கணவர் காமராஜ் இறந்து விட்டார்.

அபிநயா தனது குழந்தைகளுடன் தந்தையின் வீடு அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். டிசம்பர் 1ல் அபிநயா இரண்டு குழந்தைகளுடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று வருவதாக தந்தை குமாரிடம் தெரிவித்து சென்றுள்ளார்.மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தை குமார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us