sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பழங்குடியினர் வீடுகளுக்கு மாதிரி சோலார் மின் திட்டம்

/

பழங்குடியினர் வீடுகளுக்கு மாதிரி சோலார் மின் திட்டம்

பழங்குடியினர் வீடுகளுக்கு மாதிரி சோலார் மின் திட்டம்

பழங்குடியினர் வீடுகளுக்கு மாதிரி சோலார் மின் திட்டம்


ADDED : ஆக 23, 2025 06:41 AM

Google News

ADDED : ஆக 23, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகம், நபார்டு சார்பில், நொச்சியோடை பழங்குடியினர் குடியிருப்புக்கான மாதிரி சோலார் கிராமத் திட்ட துவக்க விழா நடந்தது. நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராபின்சன்ராஜா வரவேற்றார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். பின் ரூ.25 லட்சம் மதிப்புள்ள திட்ட ஒப்புதல் கடிதத்தை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் ஆனந்த், பளியர் பழங்குடியினர் பிரதிநிதிகளிடமும் வழங்கினார்.

இத்திட்டம் ஆறு மாதங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. நொச்சியோடை குடியிருப்பு மேகமலை உள்பகுதியில் 32 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு 18 வீடுகளில் 76 பேர் வசிக்கின்றனர்.இதுவரை மின்சார வசதி எட்டாத நிலையில், புதிய சோலார் மின் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. நிகழ்வில் புலிகள் காப்பக துணை இயக்குனர் விவேக்யாதவ் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us