/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பருவமழை: கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
/
பருவமழை: கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
ADDED : அக் 19, 2025 09:44 PM
தேனி: மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அலுவலர்களை நியமித்து கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட அளவில் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி 94450 00917, பெரியகுளம் கோட்டம் சப் கலெக்டர் ரஜத் பீடன் 94450 00451, உத்தமபாளைம் கோட்டம் ஆர்.டி.ஓ., சையது முகமது 94450 00452, தாலுகா வாரியாக தாசில்தார்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெரியகுளம் மருதுபாண்டி 94450 00593, தேனி சதீஸ்குமார் 94450 00594, ஆண்டிபட்டி ஜாஹிர்உசேன் 94450 00595, உத்தமபாளையம் 94450 00596, போடி சந்திரசேகரன் 94450 00597. கண்காணிப்பு அலுவலர்களை குறிப்பிட்ட அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.