sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தையுடன் தாய் மாயம்

/

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்


ADDED : பிப் 14, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 14, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துலட்சுமி 45, இவரது மகள் மேனிகா 28, கணவரை பிரிந்த இவருக்கு தனது தம்பியை திருமணம் செய்து வைத்தார்.

இவர்களுக்கு நிரஞ்சனா தேவி 8, என்ற குழந்தையும் உள்ளது.

முத்துலட்சுமியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த மேனகா மூன்று நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலுக்கு செல்வதாக குழந்தையுடன் சென்றவர் திரும்ப வரவில்லை.

அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியாததால் முத்துலட்சுமி ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us