sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தாய் மாயம் மகன் புகார்

/

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : மே 28, 2025 07:14 AM

Google News

ADDED : மே 28, 2025 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி : போடி பொன்சன் நகரில் வசிப்பவர் பாபு 36. இவர் சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பரமராஜ், தாயார் தமிழ்செல்வி 61.

இருவரும் மேலச்சொக்கநாதபுரம் மகாலட்சுமி நகரில் குடியிருந்து வருகின்றனர். நேற்று முன் தினம் பரமராஜ் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது மனைவி தமிழ்ச்செல்வியை காணவில்லை. பாபு புகாரில் போடி தாலுாகா போலீசார் தமிழ்ச்செல்வியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us