sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்

/

மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்

மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்

மண் குவியல்: ரோட்டில் விழுந்து எழும் வாகன ஓட்டிகள்


ADDED : டிச 28, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 28, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டில் முழுவதும் மண் மேவி உள்ளதால் டூவீலர் ஓட்டிகள் விழுந்து எழுவது தொடர்கிறது.

தேனி-மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அரசு ஐ.டி.ஐ., அருகே உள்ள திட்டசாலை வழியாக புது பஸ் ஸ்டாண்ட், அன்னஞ்சி விலக்கு செல்கின்றன. ஆனால், இந்த திட்டசாலை, தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் ரோடு முழுவதும் மணல் பரவி உள்ளது. இதனால் திட்டசாலையில் இருந்து மெயின் ரோட்டில் திரும்பும் டூவீலர்கள் வாரி ரோட்டில் விழுவது தொடர்கிறது. மேலும் அப்பகுதியில் எழும் அதிக அளவு துாசியினால் மற்ற வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டில் பரவியுள்ள மணல் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us