sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

/

மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

மாவட்டத்தில் தரம் உயரும் நகராட்சி, பேரூராட்சிகள்

1


ADDED : டிச 20, 2024 03:29 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:29 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் உள்ள சில நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த பேரூராட்சிக்குட்பட்ட மக்கட்தொகை, அடிப்படை வசதிகள், வார்டுகள் எண்ணிக்கை, அருகில் உள்ள நகர், கிராம பகுதிகளை பற்றி கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மாவட்ட தலைநகரான தேனி-அல்லிநகரம், பெரியகுளம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் புதிய நகராட்சிகள் உருவாகுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். சில பேரூராட்சிகளை நகராட்சிகளுடன் இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். அடுத்த மாதம் நகராட்சி, மாநகராட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம். என்றனர்.






      Dinamalar
      Follow us