sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

/

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்

பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்


ADDED : டிச 22, 2024 09:33 AM

Google News

ADDED : டிச 22, 2024 09:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார், : கம்பம் அருகே ஆனமலையன்பட்டியில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான முருக பக்தர்கள் குமுளி மலைப் பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆனமலையன்பட்டியில் இருந்து காமயகவுண்டன்பட்டி, கம்பம், கூடலுார், லோயர்கேம்ப் வழியாக கோயில் வரை பாதயாத்திரை சென்றனர்.

பால்குடம், காவடி எடுத்து ஆடிப்பாடி நடந்து சென்றனர். கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. நன்கு மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதயாத்திரை செல்வதாக பக்தர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us