sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்

/

மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்

மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்

மருத்துவமனையில் கர்ப்பிணி கழுத்தை நெறித்த மர்ம நபர்


ADDED : அக் 03, 2024 06:26 AM

Google News

ADDED : அக் 03, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியை நள்ளிரவில் கழுத்தை நெறித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மூணாறில் செட்டில்மென்ட் காலனியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் டாடா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வார்டில் நன்கு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் கழுத்தை நெறித்துள்ளார்.

பெண் கூச்சலிட்டதால் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். மூணாறு போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்கள் மூலம் ஆய்வு செய்து, மர்ம நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us