sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்

/

ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்

ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்

ரேஷன் அரிசி வினியோகம் இல்லை: எம்.பி.,யிடம் புகார்


ADDED : ஜூலை 16, 2025 06:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே மேலச்சொக்கநாதபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடந்தது.

டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, தாசில்தார் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். 'விடுபட்ட மகளிருக்கான உரிமை தொகை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தரும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்,' என எம்.பி., கூறினார். அப்போது 'மேலச்சொக்கநாதபுரம் பகுதியில் ஒரு நபர் கார்டு, முதியோர் ரேஷன் அரிசி பல மாதங்களாக வழங்காமல் உள்ளது. முதலில் அதை வழங்க வேண்டும் என பெண்கள் புகார் கூறினர். நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி., கூறினார். 451 மனுக்கள் பெறப்பட்டன.






      Dinamalar
      Follow us