sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்

/

 நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்

 நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்

 நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளி புகார்


ADDED : டிச 07, 2025 08:45 AM

Google News

ADDED : டிச 07, 2025 08:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுாரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விசாரணை மேற்கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்தவரை நியமனம் செய்துள்ளதாக மாற்றுத்திறனாளி கண்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: கூடலுார் நகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். அரசு அறிவிப்பில் மாவட்ட நிர்வாகம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கருதினோம். ஆனால் விண்ணப்பித்திருந்த அனைவரையும் விசாரணை மேற்கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்த தங்கத்துரையை நியமனம் செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மீண்டும் ஆய்வு செய்து தகுதியான மாற்றுத்திறனாளியை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us